नामजप और प्रार्थना को ज्यादा महत्त्व दो! नाम बदलने से या पत्थरों के उपयोग से समस्याओं का हल नहीं मिल सकता! उससे सिर्फ समय नष्ट होगा!
கருடா...
-
கருடா !
ஆடி சுவாதியில்
அவதரித்தவனே !
கருடா !
கச்யபரின் தவத்தில்
தோன்றினவனே !
கருடா !
வினதையை விடுவிக்க
வந்தவனே !
கருடா !
அருணனின் தம்பியாய்
பிறந்தவனே !
...
1 month ago
0 comments:
Post a Comment