अपने मन के दर्द और दुखों को भूलकर, कामयाबी के रास्ते में चलते रहो! इस सफ़र में नामजप और गुरु ही तुम्हारा साथ दे सकते है!
கருடா...
-
கருடா !
ஆடி சுவாதியில்
அவதரித்தவனே !
கருடா !
கச்யபரின் தவத்தில்
தோன்றினவனே !
கருடா !
வினதையை விடுவிக்க
வந்தவனே !
கருடா !
அருணனின் தம்பியாய்
பிறந்தவனே !
...
1 month ago
0 comments:
Post a Comment