अहंकार के वजह से तुम्हे कुछ नहीं मिला है! और ना ही विनम्रता के कारण कुछ खोया है तुमने! सदा भक्ति करो और कृष्णा के समीप पहुचो!
கருடா...
-
கருடா !
ஆடி சுவாதியில்
அவதரித்தவனே !
கருடா !
கச்யபரின் தவத்தில்
தோன்றினவனே !
கருடா !
வினதையை விடுவிக்க
வந்தவனே !
கருடா !
அருணனின் தம்பியாய்
பிறந்தவனே !
...
1 month ago
0 comments:
Post a Comment