तुम्हारे शरीर को आराम देने के लिए बहुत सारे चीज़ें है परन्तु तुम्हारे आत्मा को केवल भगवान कृष्णा ही आराम दे सकता है!
கருடா...
-
கருடா !
ஆடி சுவாதியில்
அவதரித்தவனே !
கருடா !
கச்யபரின் தவத்தில்
தோன்றினவனே !
கருடா !
வினதையை விடுவிக்க
வந்தவனே !
கருடா !
அருணனின் தம்பியாய்
பிறந்தவனே !
...
1 month ago
0 comments:
Post a Comment